BREAKING NEWS

Tag: வீரமரணம் அடைந்த காவல்துறையினர்க்கு வீர வணக்கம்

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  நாடு முழுவதும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மலர் ... Read More

அந்தியூர் அருகே அதிரடிப்படை முகாமில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஈரோடு

அந்தியூர் அருகே அதிரடிப்படை முகாமில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் அருகே உள்ள தட்டகரை அதிரடிப்படை முகாமில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது    இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் காவல்துறை ... Read More