Tag: வேங்கை வயல் ஊராட்சி
திருச்சி
மனித மலத்தை குடிநீரில் கலந்த சாதிய வெறியர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் ஊராட்சி, இறையூரில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்திட கோரியும், ... Read More