Tag: வேடசந்தூர்
பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை பூட்டி சீல் வைப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் கொல்லப்பட்டி ஊராட்சியில் உள்ள கோப்பம்பட்டியில் பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை இயங்கி வந்தது அதனை இன்று மாவட்ட ... Read More
முன்பகை காரணமாக பழிக்கு பலி போலீஸ் ஸ்டேஷனில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டு விட்டு வந்த மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் கடந்த மாதம் டாஸ்மார்க் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்டனர். கடந்த மாதம் 14 ம் தேதி இரு தரப்பினரும் மோதி கொண்டதில் ... Read More
வேடசந்தூர் பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ள துணை போக்குவரத்து கழக பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் தமிழக அரசு வழங்கியுள்ளது. ... Read More
கள்ளக்காதல் பிரச்சனையால் வேடசந்தூரில் பைனான்சியரை பாட்டிலால் குத்தி கொன்ற வாலிபர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28) என்பவரை கள்ளக்காதல் பிரச்சனையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டு மன்னார்கோவில் தெருவை சேர்ந்த கணேசன்(30) மதுபாட்டிலை எடுத்து ... Read More
முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தி வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது ... Read More
வேடசந்தூரில் முலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி – பங்கேற்பு.
தமிழ்நாடு மூலிகை தாவரவியல்துறை மற்றும் அஸ்வகந்தா மூலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை ... Read More