Tag: வேலூர்
வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!
வேலூர் நறுவீ மருத்துவமனையில் மூட்டு நோயால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 54 வயது பெண் நோயாளிக்கு வேலூர் நறுவீ மருத்துவமனையில் ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. ... Read More
பேரணாம்பட்டில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இந்த 21-வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.இதன் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தெருக்களில் நிம்மதியாக நடமாட முடிவதில்லை. ஆங்காங்கே நாய்கள் கூட்டம் கூட்டமாக ... Read More
பிரம்மபுரத்தில் மலையை அழித்து வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை: கண்டுகொள்ளாத விஏஓ, வட்டாட்சியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் கிராமத்தில் சஞ்சீவராயபுரம் பெருமாள் மலைக் கோவில் அருகே சமூக விரோதிகள் டி.சி. நிலம் மற்றும் மலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைப் பிரிவு (லே-அவுட்) அமைத்து ... Read More
வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!
வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தி.கா. ரமேஷ் தலைமையில் நடந்தது. மாநில கௌரவ தலைவர் சி. ராஜவேலு முன்னிலை வகித்தார். மாவட்ட கௌரவ ... Read More
பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் உயர்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் வீணாகும் குடிநீர்: கண்டுகொள்ளாத பள்ளி தலைமை ஆசிரியர்!
வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு 3-வது வார்டு, எம்.ஜி.ஆர்.நகரில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு பேரணாம்பட்டு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வாரந்தோறும் இப்பள்ளிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் டேங்க் நிரம்பி ... Read More
கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் ... Read More
பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி உள்வட்டத்தில் பகல் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிடும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள்
பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி உள்வட்டத்தில் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிடும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள்: கண்டுகொள்ளாத வருவாய் ஆய்வாளர் சற்குணா, வட்டாட்சியர் ராஜ்குமார் நடவடிக்கை எடுப்பார்களா? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ... Read More
வேலூர் மாநகராட்சி 33வது வார்டு பகுதியில் பெண் பள்ளத்தில் விழுந்து படுகாயம்: நேரில் சென்று பார்வையிட்ட அதிமுக மாவட்ட செயலாளர்!
வேலூர் மாநகராட்சி 33 வது வார்டு நவநீதியம்மன் கோவில் தெரு பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 48 வயதுக்குரிய பெண் பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவரது கால் எலும்பு உடைந்தது. இதனை ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு ... Read More
அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார்
கடந்த 4 ம் தேதி இரவு அந்தமான் & நிகோபார் மாநில திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பிறகு நடைபெற்ற ... Read More