BREAKING NEWS

Tag: வேலூர் மாநகராட்சி

வேலூரை மோசமான மாநகரமாக்கிய மாநகராட்சி நிர்வாகம்: அதிமுக மாவட்ட செயலாளர் மாநகராட்சி ஆணையரிடம் மனு!
வேலூர்

வேலூரை மோசமான மாநகரமாக்கிய மாநகராட்சி நிர்வாகம்: அதிமுக மாவட்ட செயலாளர் மாநகராட்சி ஆணையரிடம் மனு!

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தாமதம் மழைநீர் வடிகால் சீர்கேடு - பொதுமக்கள் அவதி - சுகாதார சீர்கேடு -போர்க்கால அடிப்படையில் சரி செய்யக் கோரி அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு (எ) ... Read More

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு மறுப்பு: விழாவில் கடிந்து கொண்ட எம்எல்ஏ, கலெக்டர் பரிதவிப்பு, மேயர் மௌனம்!
வேலூர்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு மறுப்பு: விழாவில் கடிந்து கொண்ட எம்எல்ஏ, கலெக்டர் பரிதவிப்பு, மேயர் மௌனம்!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்டது வேலூர் ஓட்டேரி பகுதி. இதில் வேலூர் மாநகராட்சி மண்டலம் 3, வார்டு 53 மற்றும் 57 ஆகிய வார்டுகளுக்கு வேலூர் ஓட்டேரி சுசி நாடார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் ... Read More

கழிவுநீரை அகற்றித் தரக் கோரி பொதுமக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
வேலூர்

கழிவுநீரை அகற்றித் தரக் கோரி பொதுமக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

வேலூர் மாவட்டம், வேலூர் எஸ். மனோரமணி வயது 60, க/பெ. சுப்பிரமணி,NO.BE. 13, பகுதி 3, வள்ளலார், சத்துவாச்சாரி, வேலூர் 9, பகுதியைச் சேர்ந்த எங்கள் தெருவில் P.F. ஆபீஸ் வாசலில் பாதாள சாக்கடையில் ... Read More

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து காட்பாடியில் பேச்சு.
அரசியல்

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து காட்பாடியில் பேச்சு.

கர்நாடக அரசு தண்ணீர் தறாததால் தஞ்சாவூரில் பயிர்கள் காய்கிறது தமிழக விவசாயிகள் பாதிக்கபடுவதை தடுக்க நான் இரண்டு தினங்களாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுத்து வருகிறேன். இன்றைக்கு ... Read More

சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்

சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது இதனை எடுக்க வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஆர்.டி.ஓ சாலையில் வேலூர் மாநகர திமுக சத்துவாச்சாரி தெற்கு பகுதி ... Read More

காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,
வேலூர்

காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,

வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் EB காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.   இப்பகுதியில் மழைக்காலங்களில் சிறிதளவு மழை பெய்தாலும் அங்குள்ள வீடுகளில் மழை ... Read More

வேலூர் முள்ளிப்பாளையத்தில் அதிமுக தண்ணீர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு துவங்கி வைத்தார்.
அரசியல்

வேலூர் முள்ளிப்பாளையத்தில் அதிமுக தண்ணீர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட முள்ளிப்பாளையம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவானது முன்னாள் மாமன்ற உறுப்பினர் மேகநாதன் தலைமையில் நடைபெற்றது.   இதனை சிறப்பு அழைப்பாளராக ... Read More

வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை விரைந்து முடிக்க உத்தரவு.
வேலூர்

வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை விரைந்து முடிக்க உத்தரவு.

வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை குழாய் இன்னும் சரிவர பணிகள் நிறைவடையாததால் தண்ணீர் வழங்க முடியவில்லை உண்மைதான் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு ... Read More

காட்பாடி 1-வது மண்டலத்தில் குப்பை சேகரிப்பது குறித்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி வீடு வீடாக ஆய்வு.
வேலூர்

காட்பாடி 1-வது மண்டலத்தில் குப்பை சேகரிப்பது குறித்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி வீடு வீடாக ஆய்வு.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து ... Read More

காட்பாடி காந்தி நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேலூர்

காட்பாடி காந்தி நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட காந்திநகர் திடக்கழிவு மேலாண்மை அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி 1-வது ... Read More