Tag: வேலூர் மாவட்டம் காட்பாடி
காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் 8. 73 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார் பதிவாளர் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக பதிவு செய்திருப்பது ... Read More
காட்பாடி சமீரா கார்டனில் கழிவு நீரை மழை நீர் வாய்க்காலில் வெளியேற்றும் குடியிருப்பு வாசிகள்: தொற்று நோய்கள் பரவு அபாயம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அடுத்துள்ளது சமீரா கார்டன். இந்த சமீரா கார்டனில் சுமார் 200 வீட்டுமனைகள் உள்ளன. இதில் தற்போது 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு இதில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ... Read More
வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் புறம்போக்கு நிலங்களை பட்டா ... Read More
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடக்கம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) (19:06:2024) தேதி காலை தொடங்கியது. வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.க.கவிதா தலைமை வகித்தார். காட்பாடி வட்டாட்சியர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி ... Read More
காட்பாடி – திருப்பதி இருப்பு பாதையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்!
-திருப்பதி இருப்பு பாதையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. காட்பாடி -திருப்பதி இருப்பு பாதையில் பல்வேறு பணிகள் நடைபெறாமல் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் சில ரயில்களை நிறுத்திவிட்டு ரயில் பாதையை பழுது நீக்கும் இயந்திரங்களை ... Read More
சாமியார் ரவியை அடித்து கொலை செய்து புதைத்த நான்கு பேர் அதிரடி கைது!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி அருகே சாமியார் ரவியை அடித்து கொலை செய்து புதைத்த நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ... Read More
இ-மெயில் வாயிலாக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் இயங்கி வருகிறது சிருஷ்டி பள்ளி. இந்த பள்ளியில் வேலூர் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ... Read More
காட்பாடி அடுத்த சேவூரில் பாராளுமன்றதேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 2500 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பாராட்டு
காட்பாடி அடுத்த சேவூரில் பாராளுமன்றதேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 2500 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பாராட்டு அலுவலர்களுக்கு மட்டன் சிக்கன் பிரியாணி உணவு அளித்து அசத்திய மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அனைத்து அரசு அலுவலர்களும் ... Read More
காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை
வேலூர் மாவட்டம் காட்பாடி காட்பாடி எல்.ஜி புதூர் சாலை கெங்கையம்மன் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி புஷ்பா (65 ) என்பவர் குடியாத்தம் சாலையில் பேருந்துக்காக இன்று காத்திருந்தபோது அங்கிருந்த ஒரு நபர் புஷ்பாவிடம் ... Read More
காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ கணபதி பூஜை, மஹா லஷ்மி ... Read More