Tag: வேலூர் மாவட்டம்
சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்
வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி பகுதியில் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் சாலை வசதி செய்து தராததால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் S.லோகநாதன்M.C ... Read More
காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!
வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார். இந்த இருசக்கர வாகனம் மெக்கானிக் ... Read More
வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்ச கையூட்டுப் பெற்ற மின்வாரிய போர்மேனை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன்(வயது 67), ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை ஓட்டுநர் ஆவார். இவர் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ... Read More
பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்!
வேலூர்மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தேவகி நாராயணசாமி உடையார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி. பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார். ... Read More
சாலை விபத்தில் இறந்த இளைஞரின் உடல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கல்!
கர்நாடக மாநிலம், பெங்களூரு வடக்கு, நண்பர்கள் காலனி, ராஜா பேக்கரி அருகில், முதல் குறுக்கு தெரு, எண் 146/ 2 பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23). இவர் ஐடிஐ படித்து விட்டு சிஎம்சியில் மெஷின் ... Read More
ஓரணியில் தமிழ்நாடு: ஊரீஸ் கல்லூரியில் திமுக துண்டு பிரசுரங்கள் விநியோகம்!
வேலூர் ஊரீஸ் கல்லூரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னெடுப்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி வேலூர் மாநகர மாணவரணி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வேலூர் மாநகர ... Read More
பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமல்செருவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா சின்னதாமல்செருவு ஊராட்சி சாந்தி ஜீவா திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு பேரணாம்பட்டு தாசில்தார் கே. ராஜ்குமார் தலைமை தாங்கினார். குடியாத்தம் தொகுதி ... Read More
குடியாத்தம் பகவதிராஜிடமிருந்து நகை ,பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் நாகலக்ஷ்மி. இவரது பள்ளியில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பகவதிராஜ் என்பவர் தான் இந்திய ராணுவத்தில் வேலை செய்து ... Read More
ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிப்பு!
வேலூர் ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி பள்ளியில் ஸ்ரீ சக்தி அம்மாவின் அருளாசியுடன் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் நிறுவிய ஆண்டு விழாவை ... Read More
காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டு வஜ்ரவேல் மலை முருகன் கோயிலில் ஆடி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சொரக்கால்பட்டு பகுதியில் வஜ்ரவேல் மலை முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த வஜ்ரவேல் மலை மீது சுமார் 200 படிகளை கடந்து சென்று முருகரை பக்தர்கள் ... Read More
