Tag: வேலூர் மாவட்டம்
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீனிவாச கல்யாணம் கோலாகலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி ... Read More
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் உதவிப் பொறியாளர் செந்தில் குமாரின் லஞ்ச லாவண்யம்!!
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டட மனைப்பிரிவு அங்கீகார வழங்கலில் முறைகேடு புகார்கள் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு, சாக்கடை, பூங்கா வசதிகளுக்கான ஒதுக்கீடு குளறுபடியால் பாதிப்பு புகாரும் எழுந்துள்ளது. காலியிடங்களை ... Read More
பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரம்மபுரம் ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 2ம் தேதி சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ... Read More
30 ஆண்டுகளாக கிராம நத்தத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டரந்தாங்கல் காலனி மற்றும் அஞ்சல், சேந்து கிணறு காலனி பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி வளர்மதி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக கிராம நத்தம் பகுதியில் வீடு ... Read More
வேலூரில் உலக தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கவியரசு கண்ணதாசன் மற்றும் விருது வழங்கும் விழா!
வேலூர் சத்துவாச்சாரி, சோலை அரங்கத்தில் 28ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வேலூர் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கவியரசு கண்ணதாசன் மற்றும் விருது வழங்கும் ... Read More
கடவுளின் பெயரைச் சொல்லி இலவசமாக அன்னதானம் வழங்குவதாக கூறி அங்கு வருபவ ர்களை தரக்குறைவாக நடத்தும் செங்குட்டை சாரதி!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கல் புதூரில் ஜெயபாலாஜி திருமண மண்டபத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் நடைபாதையாக திருப்பதி செல்லும் பாதயாத்திரை குழுவினருக்கு 24 மணி நேரமும் இடைவிடாது உணவு மற்றும் தங்க இடம் ... Read More
காட்பாடியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11ம் ஆண்டு புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை அன்னதானம் வழங்கும் விழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி கல் புதூர், ராஜீவ் காந்தி நகர், சித்தூர் மெயின் ரோடு பகுதியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா ... Read More
பேராவூரணியில்: பட்டா மாற்றம் செய்து தர ரூ. 2,500 கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் விஜிலென்ஸ் போலீசாரால் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது கசாலி (வயது 50). இவர் தனது நிலப் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று 19ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். ... Read More
ஏ எஸ் பி பெயரில் வசூல் வேட்டை நடத்தும் வேலூர் போக்குவரத்து பிரிவு எஸ்ஐ ம.குமார்
வேலூர் போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ம.குமார். இவர் வேலூர் ஆபீஸர்ஸ் லைனில் அப்சரா திரையரங்கம் அருகில் சாலையோரம் நின்று கொண்டு இது ஒருவழிப் பாதை என்று கூறிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் ... Read More