Tag: வேலூர் மாவட்டம்
வேலூரில் திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா!
திமுக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் தங்கத்தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ... Read More
பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவர் முத்தூட் ஹவுஸிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் கிளையில் கடன் வசூல் செய்யும் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் சேர்ந்து நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 14 ... Read More
வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்.
வேலூர் மாவட்டம் வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்... வேலூர் புகழ் பெற்ற துணி நிறுவனமான சென்னை சில்க்ஸ் நிறுவனம் அவர்களின் ... Read More
காட்பாடி உழவர் சந்தை பகுதியில் நடைபாதையில் கடை வைத்திருப்பவர்களிடம் பணம் வசூலிக்கும் கண்காணிப்பாளர்!
காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் காட்பாடி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தை வேலூர் மாவட்டத்தில் அதிகமாக விற்பனை செய்து தொடர்ந்து சாதனை படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் ... Read More
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வங்கியின் மூலம் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட மேலும் மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் முன்பாகவே ... Read More
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வேலூர் மாவட்ட அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட ... Read More
காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது காட்பாடி காந்தி நகர் ... Read More
கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கங்கை அம்மன் சிரசு திருவிழா
கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கங்கை அம்மன் சிரசு திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக ... Read More
காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா.
வேலூர் மாவட்டம் , காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ... Read More
காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!
வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை ... Read More
