Tag: வேலூர் மாவட்டம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு மறுப்பு: விழாவில் கடிந்து கொண்ட எம்எல்ஏ, கலெக்டர் பரிதவிப்பு, மேயர் மௌனம்!
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்டது வேலூர் ஓட்டேரி பகுதி. இதில் வேலூர் மாநகராட்சி மண்டலம் 3, வார்டு 53 மற்றும் 57 ஆகிய வார்டுகளுக்கு வேலூர் ஓட்டேரி சுசி நாடார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் ... Read More
புதிய நீதி கட்சி சார்பில் குடியாத்தத்தில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா!
தமிழக முன்னாள் முதலமைச்சர், தென்னாட்டு காந்தி, பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய நீதி கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகம் ஆணைக்கிணங்க, கட்சியின் செயல் தலைவர் ஏ. ... Read More
பள்ளிகொண்டா பாலம் இடிந்து விழும் அபாயம்: பொதுமக்கள் பீதி!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா-ஐதர்புரம் பாலாற்றை கடக்க கருங்கல்லாலான தரை ரோடு மட்டுமே இருந்தது. வெள்ளம் வந்தால் பாலத்தை கடந்து அப்பக்கமும், இப்பக்கமும் போவது மிகுந்த சிரமமாக இருந்து வந்தது. 1996-2001 தமிழக பொதுப்பணித் துறை ... Read More
காங்கேயநல்லூர் பகுதியில் 24 மணி நேரமும் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்: கண்டுகொள்ளாத விருதம்பட்டு போலீசார்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் ஆர்ச் அருகில் 24 மணி நேரமும் ஒரு வீட்டில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. இதை கண்டறிந்து விபச்சார கும்பலை கைது செய்ய வேண்டிய போலீசார் கைகட்டி ... Read More
வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பெருந்திரள் முறையீடு!
ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 08.09..2025 மாலை 5.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ... Read More
தெருவில் இருக்கும் பொது வழியை சமையல் அறையாக மாற்றி பயன்படுத்தி வரும் நபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
வேலூர் மாவட்டம், வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த பி .பூவரசி க/பெ. புஷ்பராஜ். இவர்கள் இருக்கும் பக்கத்து தெருவான அம்பேத்கர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சீனிவாசன் நகரில் ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு ... Read More
காட்பாடியில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்புவுக்கு சொந்தமான இடத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. வேலூர் மாநகர் ... Read More
பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் : பொதுமக்கள் திரளாக பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். பிரம்மபுரத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஆகிய வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 5ம் தேதி இரவு சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து ... Read More