Tag: வேலூர் மாவட்டம்
பேரணாம்பட்டு என். சிவராஜ் நகரரில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் ஸ்பெட்லைசர் சூறா கம்பெனி
பேரணாம்பட்டு என். சிவராஜ் நகரரில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் ஸ்பெட்லைசர் சூறா கம்பெனி: வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுப்பாரா? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் என். ... Read More
அணைக்கட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரியூர் ஸ்ரீ நாராயணி மஹால் திருமண மண்டபத்தில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், ... Read More
வேலூரில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலட்சுமி பள்ளி கொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்கான படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு படிவங்களை ... Read More
வேலூர் மாநகராட்சி மேயர் வார்டு 31ல் பொதுக்கழிப்பறை இல்லாமல் பெண்கள் கடும் அவதி: அலட்சியம் காட்டும் மேயர் சுஜாதா!
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு மேயர் சுஜாதாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொதுக்கழிவறை இல்லாமல் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதை கண்டும் காணாமல் தெனாவெட்டாக விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார் மேயர் ... Read More
அரவட்லா மலைப்பகுதியில் காட்டுக்குள் கிடந்த யானையின் எலும்புக்கூடு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரவட்லா மலைப்பகுதியில் ஒரு யானை இறந்து கிடந்தது. இந்த யானையின் எலும்பு கூடு இருந்ததை பொதுமக்கள் பார்த்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு ... Read More
காட்பாடி சன்பீம் பள்ளிகளின் பவள விழா: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்பு!
வேலூரில் காந்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சன்பீம் பள்ளிகளின் பவள விழா நடந்தது. சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரி கோபாலன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் தங்கப்பிரகாஷ், துணைத் தலைவர் டாக்டர் ... Read More
கண்டிப்பேடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கண்டிப்பேடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி தலைமையில் ஆயகவுண்டனூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் ஆலய வளாகத்தில் நடந்தது. ஊராட்சி ... Read More
கரிகிரி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை அனைவரும் புறக்கணிப்பு செய்ததால் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. கரிகிரியில் வழக்கம் போல் கிராம சபை கூட்டம் நடப்பதாக இரண்டு நாட்கள் ... Read More
மருத்துவம், கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18, லட்சம் மோசடி: காட்பாடி ஏ.எஸ்.ராஜா மீது வேலூர் எஸ். பி., யிடம் புகார்!
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த காட்பாடி ஏ.எஸ்.ராஜா மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில் இருவர் புகாரளித்தனர். வேலூர் ... Read More
