BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி
வேலூர்

400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

2000 வீட்டுக்கு பார்சல் செய்யப்பட்ட பிரியாணி! வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச்சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ... Read More

ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்
வேலூர்

ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்

ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை எப்படியாவது மத்திய அமைச்சராகி மக்களை மறந்துவிட வேண்டும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணி குடியாத்ததில் பேட்டி Read More

வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
வேலூர்

வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More

காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல்.
வேலூர்

காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல்.

காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல். ... Read More

பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும்  தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார்.
வேலூர்

பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார்.

மத்தியில் இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார் எங்களின் உணர்வுகளை தொட்டு பார்க்காதீர்கள் என் ... Read More

CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறதா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு.
வேலூர்

CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறதா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு.

CAA விவகாரத்தில் புதியதாக கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார் அவரை கிறிஸ்தவ அமைப்புகள் பின்னிருந்து இயக்குகிறது. போதை பொருள் விவகாரத்தில் திமுக அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் ஆளுநர் ... Read More

காட்பாடி வி.ஐ.டியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கரிக்கெட் அணிள் பரிசுகளை வழங்கி இந்திய கியின் வீரர் சிவ துபே பேச்சு.
Uncategorized

காட்பாடி வி.ஐ.டியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கரிக்கெட் அணிள் பரிசுகளை வழங்கி இந்திய கியின் வீரர் சிவ துபே பேச்சு.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் இன்று மாராத்தான் போட்டிகள் நடந்தது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது இதில் பல்கலைக்கழக துணை ... Read More

வேலூர் அருகே கந்தனேரி மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையால் பரபரப்பு
வேலூர்

வேலூர் அருகே கந்தனேரி மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையால் பரபரப்பு

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என ... Read More

வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம்.
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்டத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு கண்டனர் வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ... Read More

படிக்கட்டில் தொங்கி சாகசம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; வேலூர் எஸ்.பி எச்சரிக்கை.
வேலூர்

படிக்கட்டில் தொங்கி சாகசம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; வேலூர் எஸ்.பி எச்சரிக்கை.

வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வதை தடுக்க வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக ... Read More