BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

பாம்பு கடித்து இறந்த குழந்தையின் மலை கிராமத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர்!!! —- சாலை வசதி துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை.
வேலூர்

பாம்பு கடித்து இறந்த குழந்தையின் மலை கிராமத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர்!!! —- சாலை வசதி துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா அல்லேரி மலை கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் இவரது மகள் தனுஷ்கா வயது 2 அத்தி மரத்து கொள்ளை கிராமத்தில் வீட்டின் முன்பு குழந்தை தனுஷ்காவுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ... Read More

கங்கை அம்மன் சிரசு திருவிழாவில் கண் திறப்பு நிகழ்ச்சி!!
ஆன்மிகம்

கங்கை அம்மன் சிரசு திருவிழாவில் கண் திறப்பு நிகழ்ச்சி!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கங்கை அம்மன் சிரசு ஊர்வலம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கங்கை அம்மன் சிரசு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. ... Read More

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு,.
வேலூர்

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு,.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதாவது. மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதியிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, ... Read More

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி!
வேலூர்

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி!

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜமாபந்தி நடைபெற்றது. குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் மேல் முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் ஒன்றிய குழு உறுப்பினர் ... Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் தராததை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் தந்தை விண்ணப்பம் மனு!!
வேலூர்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் தராததை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் தந்தை விண்ணப்பம் மனு!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பொகலூர் கிராமத்தைச் சேர்ந்த ர.கௌதம் அவர்களின் தந்தை ரமேஷ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் மகனுக்காக கல்வி கடன் கேட்டு விண்ணப்பம் என்னுடைய மகன் ஆர்.கௌதம். பன்னிரண்டாம் ... Read More

குழந்தை பிணத்தை 10 கிலோமீட்டர் கையில் சுமந்து சென்ற பெற்றோர்!!”
வேலூர்

குழந்தை பிணத்தை 10 கிலோமீட்டர் கையில் சுமந்து சென்ற பெற்றோர்!!”

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லேரி மலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய் இவரது மனைவி பிரியா இவர்களது 1 1/2 வயது மகள் தனுஷ்கா. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் ... Read More

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்- இருவர் கைது.
குற்றம்

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்- இருவர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள எஸ் வி எஸ் விடுதியில் பெண் ஒருவர் சங்கர் என்பவருடன் தங்கி இருந்தார்.   அப்போது அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நந்தகுமார் என்பவரிடம் ... Read More

பேரணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது இதில் பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகளையும் குறைகளையும் இந்த ஜமாபந்தியில் தெரிவித்தனர்.   மனுக்களாகவும் ... Read More

பேரணாம்பட்டு ஒன்றியம் பறவைக் கல்லில் பகல் முழுதும் எரியும் தெரு மின் விளக்குகள்.
வேலூர்

பேரணாம்பட்டு ஒன்றியம் பறவைக் கல்லில் பகல் முழுதும் எரியும் தெரு மின் விளக்குகள்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பரவ கல்லில் தெரு மின்விளக்குகள் பெரும்பாலான தெருக்களில் பகல் முழுதும் எரிகிறது இந்த நிகழ்வு வருடம் முழுதும் தொடர்கிறது. இதனால் தமிழக அரசின் பணமும் மின்சாரமும் வீணடிக்கப்படுகிறது. ... Read More

பேரணாம்பட்டு எம் வி குப்பத்தில் மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் படுகாயம்.
வேலூர்

பேரணாம்பட்டு எம் வி குப்பத்தில் மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் படுகாயம்.

வேலூர் மாவட்டம் ; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் எம் வி குப்பம் ஊராட்சி புதூர் கிராமத்தில் பழுதாகி போன மின்கம்பத்தில் முத்து என்ற மின்துறை ஊழியர் கம்பத்தின் மீது ஏறி பழுதை சரி செய்து ... Read More