BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

கோரந்தாங்கல் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வெகு நடைபெற்றது.
அரசியல்

கோரந்தாங்கல் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வெகு நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது கோடை காலம் துவங்கி 100 டிகிரி வரை நாள்தோறும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கின்றது மேலும் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More

பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர்

பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் டி லலிதா டேவிட் ஒன்றிய ஆணையாளர் ஜி ஹேமலதா ... Read More

குடியாத்தம் தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு.
கல்வி

குடியாத்தம் தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு.

ஜிப்மர் மருத்துவமனையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. அலுவலகம் செல்லும் பெண்களின் ஓய்வுக்காக வெள்ளிகிழமை 2 மணி நேரம் ஓய்வு சலுகை வழங்கபடுகிறது. தமிழிசை சௌந்தரராஜன் குடியாத்தத்தில் பேட்டி. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ அபிராமி ... Read More

வேலூரில் 7 சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
குற்றம்

வேலூரில் 7 சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

வேலூரில் உள்ள அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து ஏழு சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக சிறார்கள் ... Read More

அணைக்கட்டு மலைப்பகுதிகளில் 4500 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி அதிரடி.
வேலூர்

அணைக்கட்டு மலைப்பகுதிகளில் 4500 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி அதிரடி.

வேலூர் மாவட்டம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். ... Read More

லத்தேரியில் சொத்தில் மனைவியின் பங்கை தனக்கு கேட்டு கொடுக்காததால் தூங்கிக்கொண்டிருந்த மாமனாரை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த மருமகன் கைது.
குற்றம்

லத்தேரியில் சொத்தில் மனைவியின் பங்கை தனக்கு கேட்டு கொடுக்காததால் தூங்கிக்கொண்டிருந்த மாமனாரை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த மருமகன் கைது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கலைஞர் நகரை சேர்ந்தவர் முதியவர் செல்வம் (வயது 62). கூலி தொழிலாளியான இவர் மகள் ஜெயலட்சுமி மற்றும் மருமகன் பிரபாகரனுடன் வசித்து வந்த நிலையில் நேற்று காலை ... Read More

பேரணாம்பட்டு அடுத்த செண்டைத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் முகாம் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டார்.
அரசியல்

பேரணாம்பட்டு அடுத்த செண்டைத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் முகாம் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டார்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த செண்டத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் முகாம் டிஎம்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த முகாமிற்கு முன்னால் ஒன்றிய குழு பெருந்தலைவரும் ஒன்றிய அதிமுக செயலாளருமான பொகளூர் ... Read More

பேரணாம்பட்டு மேல்பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!
அரசியல்

பேரணாம்பட்டு மேல்பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த மேல் பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.   இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய அதிமுக செயலாளர் பொகளூர் டி.பிரபாகரன் ... Read More

வேலூர் முள்ளிப்பாளையத்தில் அதிமுக தண்ணீர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு துவங்கி வைத்தார்.
அரசியல்

வேலூர் முள்ளிப்பாளையத்தில் அதிமுக தண்ணீர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட முள்ளிப்பாளையம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவானது முன்னாள் மாமன்ற உறுப்பினர் மேகநாதன் தலைமையில் நடைபெற்றது.   இதனை சிறப்பு அழைப்பாளராக ... Read More

காட்பாடி அடுத்த லத்தேரியில் கூலி தொழிலாளி படுகொலை ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை மீட்டு லத்தேரி போலீசார் தீவிர விசாரணை.
குற்றம்

காட்பாடி அடுத்த லத்தேரியில் கூலி தொழிலாளி படுகொலை ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை மீட்டு லத்தேரி போலீசார் தீவிர விசாரணை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (65) இவர் அதே பகுதியில் தேங்காய் தோல் உரிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஹேமாவதி ... Read More