BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.
Uncategorized

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன், பற்கள் உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் ... Read More

போலி ஆவணம் கொடுத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது.
குற்றம்

போலி ஆவணம் கொடுத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது.

போலி ஆவணம் கொடுத்து 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி; வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் (51), பேபி (50) தம்பதியினர். ரவிச்சந்திரன் ... Read More

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் அனுசரிப்பு.
வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் அனுசரிப்பு.

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ... Read More

காட்பாடி அருப்புமேடு பகுதியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு விழா அனுசரிப்பு.
வேலூர்

காட்பாடி அருப்புமேடு பகுதியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு விழா அனுசரிப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு பகுதியில் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா அனுசரிக்கப்பட்டது.     இத்தமிழ் புத்தாண்டு ... Read More

பேர்ணாம்பட்டில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
வேலூர்

பேர்ணாம்பட்டில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நகர அதிமுக சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவிற்கு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞருமான L.சீனிவாசன் தலைமை தாங்கி ... Read More

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகளால் பரபரப்பு.
குற்றம்

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகளால் பரபரப்பு.

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகள். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பிறகு கீழே இறக்கப்பட்ட சிறார் கைதிகள்.  ஏற்கனவே ரகளையில் ஈடுபட்டு வழக்கு பதிவு ... Read More

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப் பாதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் காவலர் ரங்கன் ஏழுமலை மற்றும் போதை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் உமா ... Read More

வேப்பங்குப்பம் ஊராட்சியில் அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார்.
வேலூர்

வேப்பங்குப்பம் ஊராட்சியில் அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார்.

அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி.. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ... Read More

ஆசனாம்பட்டு கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு. ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சேதமானது.
வேலூர்

ஆசனாம்பட்டு கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு. ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சேதமானது.

திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு; ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள்  ஆவணங்கள் தீயில் கருகி சேதம். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, ஆசனாம்பட்டு கிராமம், தில்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை ... Read More

வேலூரில் 20 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த இரு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்

வேலூரில் 20 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த இரு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமலும் , அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையிலும் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.     அதனைத் தொடர்ந்து, ... Read More