BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

கிணற்றில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு. அரியூர் போலீசார் விசாரணை..
வேலூர்

கிணற்றில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு. அரியூர் போலீசார் விசாரணை..

வேலூரில் கிணற்றில்  குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு.  வேலூர் மாவட்டம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(34), வேலூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்கிறார்.     இவர் தனது நண்பர்களுடன் அரியூர் ... Read More

அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் கதறல்.
வேலூர்

அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் கதறல்.

4 குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்திற்கு வந்த பெண் - உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, அனைவருக்கும் உணவு வாங்கி கொடுத்து மனிதம் காத்த எஸ்.பி ராஜேஷ் கண்ணன்.   வேலூர் மாவட்டம் ராமாலை பகுதியைச் ... Read More

வேலூர்மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறுதிமொழியை ஏற்றனர்.
வேலூர்

வேலூர்மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறுதிமொழியை ஏற்றனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.   ... Read More

பேர்ணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
குற்றம்

பேர்ணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் ... Read More

வேட்டைக்காரன் சமூக மக்கள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம்.
வேலூர்

வேட்டைக்காரன் சமூக மக்கள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம்.

வேட்டைக்காரன் சமூக மக்கள்  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட் வேட்டைக்காரன் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்காக சுமார் ... Read More

கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம்.
வேலூர்

கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம்.

காட்பாடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது-கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடில் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திறள் போராட்டம் நடைபெறும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எச்சரிக்கை.     வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து ... Read More

காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
வேலூர்

காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் இன்று வேலூர் இன்று பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது இதில் ... Read More

பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் ; வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது
வேலூர்

பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் ; வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று வேலூர் காவல் சரக துணை தலைவர் முனைவர். முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் ... Read More

தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள்
வேலூர்

தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள்

ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தில் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள் வனத்துறை அலுவலர்கள் பிரேத பரிசோதனை செய்து உடல் அடக்கம் செய்தனர்.   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ... Read More

ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.
Uncategorized

ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.

வேலூர் மாவட்டம்; மாணவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்றால் சாதிக்க வேண்டும் என்ற உறுதி மொழியுடன் கல்வி பயில வேண்டும் அப்போது மக்களும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் ஊரீசு ... Read More