Tag: வேலூர் மாவட்டம்
வேலூர் காட்பாடி காந்திநகரில் இப்தார் நோன்பு திறக்கும் விழா.!!
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள மில்லினியம் பிளாசாவில் டாக்டர் அ.மு. இக்ராம் சமூகநல அறக்கட்டளை, காட்பாடி இந்தியன் ரெட்கிராஸ் கிளை மற்றும் வேலூர் ஐடா சிஎம்சி இந்திய மருத்துவ சங்கம் கிளை ... Read More
பேரணாம்பட்டில் கேரள மாநில முன்னாள் முதன்மை செயலாளர் மாரப்பாண்டியன்படத் திறப்பு விழா.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டைச் சேர்ந்த பி.பெருமாள் அவர்களின் இளைய மகனும் இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஆசிரியர் பெ.சௌந்தர பாண்டியனின் சகோதரரும் கேரள மாநில ஓய்வு பெற்ற முதன்மை செயலாளருமான பெ.மாரப்பாண்டியன், சமீபத்தில் மரணம் அடைந்து ... Read More
பேரணாம்பட்டில் புதிய கிராம உதவியாளர்கள் பதவியேற்பு.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுகாவில் காலியாக இருந்த மூன்று கிராம உதவியாளர் பதவிக்கு தேர்வு நடைபெற்றது. இதில் அறிவழகன், பாஸ்கர், திவ்யா, ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய கிராம உதவியாளர்களாக பதவியேற்று கொண்டனர். ... Read More
பேரணாம்பட்டு சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் சிவ.சண்முகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரராக பணியாற்றி வந்த எம்.சிவ சண்முகத்திற்கு தாலுக்கா அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தாசில்தாரர் எம். ... Read More
முன்னாள் முதலமைச்சர். எடப்பாடி கே. பழனிச்சாமி. அதிமுக பொது செயலாளராக அறிவிப்பு பேரணாம்பட்டு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர். எல். சீனிவாசன். ... Read More
வழக்கறிஞர்கள் படுகொலை செய்யபடுவதை கண்டித்து, வேலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம்
வழக்கறிஞர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீதிமன்ற வளாகம் எதிரில் காட்பாடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாலு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ... Read More
வேலூரில் சதம் அடித்தது கோடை வெயில்!
வேலூர் மாவட்டம்: கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதன்முதலாக திங்கள்கிழமை வெயில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட் அளவை கடந்துள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி ... Read More
சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் பாதுகாவலர்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை உயிர் பயத்தில் எங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்குமா என்று மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு நள்ளிரவு தர்ணா.
வேலூர் மாவட்டம்: வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கடந்த 25 ஆம் தேதி கட்டிட சுவரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளம் சிறார் உட்பட 6 பேர் இன்று இல்லத்தில் இருந்து தப்பியோட்டம் ... Read More
வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர் இரு சக்கர வாகன பிரச்சார பேரணி.!
வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர் இரு சக்கர வாகன பிரச்சார பேரணியை காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் ... Read More
வேலூரில் தி பிரிட்ஜ் அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா.!!
வேலூர் மாவட்டம் காட்பாடி ஸ்ரீஜனனி பேலஸ் காந்திநகர் பகுதியில் நடைபெற்ற 2023 சர்வதேசமகளிருக்கான விருது விழா பிரிஜ் அறக்கட்டளை நிறுவன தலைவர் மதிவாணன் மற்றும் பாக்கியராஜ் தலைமையில் குத்துவிளக்கேற்றி நாட்டுப்பண் பாடி நிகழ்ச்சி கோலாகலமாக ... Read More
