BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி.
வேலூர்

பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்து இயங்குவது வழக்கம் பேரணாம்பட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்தை இயங்குவது வழக்கம்.   அரவட்லா மலை ... Read More

ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை!.
வேலூர்

ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை!.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளார்.   இந்திய அரசின் பழைய நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி ... Read More

பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.
குற்றம்

பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது இரண்டு பிரிவினுக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை.    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ... Read More

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் மண் தரையில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர்

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் மண் தரையில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

  வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு  தாலுக்கா மத்தூர் பகுதியில் மாட்டு தோலாலான தலைச்சக்கையை அலசுவதற்கென்றே ரமணா என்பவர்களுக்கு சொந்தமான. குடோன் ஒன்று இயங்கி வருவதாகவும்,     இந்த குடோனிலிருந்து உப்புத் தலைச்சக்கையை அலசி ... Read More

பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் தொடரும் மதுப்பிறியர்களின் அட்டகாசங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை?
வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் தொடரும் மதுப்பிறியர்களின் அட்டகாசங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் உள்ள ஏரியின் அருகில் வேலைக்கு செல்லாமல் தண்டச்சோரை திண்று கொண்டு மனைவிகளை வேலைக்கு அனுப்பிவிட்டு அந்த மனைவி வாங்கும் சம்பள பணத்தில் கள்ளச்சாராயத்தை குடித்துக் கொண்டு ... Read More

பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா. சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு..
கல்வி

பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா. சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு..

  சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு தேர்வை கொண்டாடுவோம் எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்..   வேலூர் ... Read More

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா.
வேலூர்

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா.

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அப்போது வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ளது குறித்தும் ... Read More

பேரணாம்பட்டில் சுயேட்சை நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஹமீதின் சுவரொட்டியால் பரபரப்பு.
வேலூர்

பேரணாம்பட்டில் சுயேட்சை நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஹமீதின் சுவரொட்டியால் பரபரப்பு.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 பேரணாம்பட்டு நகராட்சியின் ஐந்தாவது வார்டு சுயேட்சை நகரம் மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் வழக்கறிஞர் அப்துல் ஹமீத் 1/2/2023 அன்று பேர்ணாம்பட்டில் தனது பெயரில் பேரணாம்பட்டு நகரம் ... Read More

பேரணாம்பட்டி வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அறிஞர் அண்ணாதுரை நினைவு நாள்
அரசியல்

பேரணாம்பட்டி வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அறிஞர் அண்ணாதுரை நினைவு நாள்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை 54 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.   பேரணாம்பட்டு பங்களாமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆத்மா ... Read More

பேரணாம்பட்டு தாலுகாவில் தொடரும் மணல் கொள்ளை துணை போகும் வருவாய் ஆய்வாளர். கீதா
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் தொடரும் மணல் கொள்ளை துணை போகும் வருவாய் ஆய்வாளர். கீதா

  வேலூர் மாவட்டத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு பேரணாம்பட்டு தாலுகாவில் அதிக அளவில். அதாவது ஒரு நாளைக்கு மாட்டு வண்டிகளில் மட்டும் 200 வண்டிகளிலும் தினமும் 15 டிராக்டர்கலிலும் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுகிறது.   ... Read More