Tag: வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன்
குற்றம்
கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ... Read More
வேலூர்
வேலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் !
வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி ஆயுதப்படை காவலர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தனித்தனியாக கேட்டறிந்தார். இதில் ... Read More