Tag: வேலூர்
வேலூரில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நெடுஞ்சாலை துறை பணிகளை ஆய்வு செய்தார் தலைமை பொறியாளர்!
வேலூரில் காங்கேயநல்லூர்- சத்துவாச்சாரி இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மற்றும் கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையை காட்பாடி ரயில் நிலைய மேம்பாலத்திலிருந்து ஆந்திரா செல்லும் வழியில் நடைபெறும் சாலை அகலப்படுத்தும் ... Read More
சொத்துக்காக கணவனுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ய முயற்சித்த பாசக்கார மகள்: நடவடிக்கை எடுக்காமல் மழுப்பி மழுப்பி பணம் பார்த்த காட்பாடி எஸ். எஸ். ஐ.,!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமம், அண்ணா நகர் வீரா பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ(49). இவர் ஸ்ப்ரிங் டேஸ் பள்ளி பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜீவா என்பவருக்கும் ... Read More
வேலூர் ஜவான்ஸ் பவன் அருகில் குப்பை மேட்டில் டிஜிட்டல் பேனருக்கு பயன்படுத்தும் ஃபிரேம்கள் அடுக்கி வைத்துள்ள அவலம்!
வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு மாநகராட்சி வளர்ச்சி பாதையில் செல்கிறதோ இல்லையோ சில கட்சி பிரமுகர்களும், அடையாளம் தெரியாத சில ரௌடிகள் மற்றும் தன்னை கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர் என்பதை வெளியில் ... Read More
கணியம்பாடியில் காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வாரி சுருட்டும் இருசக்கர வாகன மெக்கானிக்!
வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார். இந்நிலையில் மெக்கானிக் ரமேஷ் வேலூர் ... Read More
பேரணாம்பட்டில் சத்துணவு மையங்களுக்கான உதவியாளர்கள் பணிக்கு நேர்காணல்!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு மைய உதவியாளர்களுக்கான நேர்காணல் வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையர் கௌரி, பேரணாம்பட்டு தாசில்தார் கே. ... Read More
விமான விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேனூர் தூய மாற்கு திருச்சபையில் அஹமதாபாத் விமான விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு ஜெபம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்பு ஜெபத்தை சபை போதகர் அருள் ... Read More
பேரணாம்பட்டில் பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தராத தனியார் பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பேரணாம்பட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஆம்பூருக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. இதன் நடத்துநராக வினோத்குமார் என்பவர் செயல்பட்டதாக தெரிய வருகிறது. இவர் பெரும்பாலான பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. ... Read More
வேலூரில் போலீசார் கெடுபிடி: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்துக்கு விபச்சார அழகிகள் ஓட்டம்!
வேலூரில் பாகாயம் காவல் சரகம், தெற்கு காவல் சரகம், தாலுகா காவல் சரகம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் விபச்சார அழகிகளை கொண்டு வந்து வைத்துக் கொண்டு வீடுகளை ... Read More
பொதுமக்களிடம் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி வசூல் செய்யும் வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இதற்கு முன்னர் பணியாற்றியவர் மாணிக்கம். அவர் பதவி உயர்வு பெற்று வேறு இடத்திற்கு மாறுதலாகிச் சென்று விட்டார். இந்நிலையில் இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ... Read More
வேலூரில் ரூ.498 கோடியில் 4 வழிச் சாலை: போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு!
வேலூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ரூ.498 கோடி மதிப்பிலான புதிய நான்கு வழி புறவழிச்சாலை திட்டத்திற்கான டெண்டர்களை கோரியுள்ளது. இந்த 20.492 ... Read More
