Tag: வேலூர்
40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மனம் படைத்த நபர் மீது கைது நடவடிக்கை பாயுமா? அருந்ததியின மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!
வண்டறந்தாங்கள் நரிக்குறவர் குடியிருப்பு அருகில் அருந்ததியினருக்கு சொந்தமான இடத்திலிருந்த 40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மனம் படைத்த நபர் மீது கைது நடவடிக்கை பாயுமா? அருந்ததியின மக்கள் ... Read More
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் பலராம அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோவில் தெருவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் ... Read More
காட்பாடியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11ம் ஆண்டு புரட்டாசி மாத அன்னதானம் வழங்கும் விழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி கல் புதூர், ராஜீவ் காந்தி நகர், சித்தூர் மெயின் ரோடு பகுதியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா ... Read More
பேரணாம்பட்டு புதிய சார் பதிவாளராக ஞானசெல்வம் பதவியேற்பு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சார் பதிவாளராக பதவி வகித்து வந்தவர் ராதிகா. இவர் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்த பொதுமக்களை இது சரியில்லை, அது சரியில்லை என்று குறைகளை கூறி ... Read More
புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
புரட்டாசி மாதம் பிறந்ததை முன்னிட்டு பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோவில் தெருவில் பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ ... Read More
திமுகவின் பெயரைச் சொல்லி அணைக்கட்டு பகுதியில் கிராம உதவியாளர் அட்டூழியம்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பின்னத்துரையில் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் முருகன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக இதே கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக திமுகவின் பெயரைச் சொல்லி பலரையும் மிரட்டி ... Read More
காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி நகர் பகுதி திமுக செயலாளர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு மறுப்பு: விழாவில் கடிந்து கொண்ட எம்எல்ஏ, கலெக்டர் பரிதவிப்பு, மேயர் மௌனம்!
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்டது வேலூர் ஓட்டேரி பகுதி. இதில் வேலூர் மாநகராட்சி மண்டலம் 3, வார்டு 53 மற்றும் 57 ஆகிய வார்டுகளுக்கு வேலூர் ஓட்டேரி சுசி நாடார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் ... Read More
புதிய நீதி கட்சி சார்பில் குடியாத்தத்தில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா!
தமிழக முன்னாள் முதலமைச்சர், தென்னாட்டு காந்தி, பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய நீதி கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகம் ஆணைக்கிணங்க, கட்சியின் செயல் தலைவர் ஏ. ... Read More
பள்ளிகொண்டா பாலம் இடிந்து விழும் அபாயம்: பொதுமக்கள் பீதி!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா-ஐதர்புரம் பாலாற்றை கடக்க கருங்கல்லாலான தரை ரோடு மட்டுமே இருந்தது. வெள்ளம் வந்தால் பாலத்தை கடந்து அப்பக்கமும், இப்பக்கமும் போவது மிகுந்த சிரமமாக இருந்து வந்தது. 1996-2001 தமிழக பொதுப்பணித் துறை ... Read More