Tag: வேலூர்
காங்கேயநல்லூர் பகுதியில் 24 மணி நேரமும் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்: கண்டுகொள்ளாத விருதம்பட்டு போலீசார்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் ஆர்ச் அருகில் 24 மணி நேரமும் ஒரு வீட்டில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. இதை கண்டறிந்து விபச்சார கும்பலை கைது செய்ய வேண்டிய போலீசார் கைகட்டி ... Read More
தெருவில் இருக்கும் பொது வழியை சமையல் அறையாக மாற்றி பயன்படுத்தி வரும் நபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
வேலூர் மாவட்டம், வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த பி .பூவரசி க/பெ. புஷ்பராஜ். இவர்கள் இருக்கும் பக்கத்து தெருவான அம்பேத்கர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சீனிவாசன் நகரில் ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு ... Read More
காட்பாடியில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்புவுக்கு சொந்தமான இடத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. வேலூர் மாநகர் ... Read More
பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் : பொதுமக்கள் திரளாக பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். பிரம்மபுரத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஆகிய வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 5ம் தேதி இரவு சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து ... Read More
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்!
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ ... Read More
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொய் புகார் அளித்தவர் மீது புகார்!
வேலூர் மாவட்டம், வேலூர் வள்ளலார், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் எஸ். மனோன்மணி க/பெ. சுப்பிரமணி. இவருடைய இளைய மகன் எஸ். உதயராஜ், இவரது உறவினர் மகளான முத்துலட்சுமி த/பெ, பாண்டுரங்கன், சென்னை திரு முல்லைவாயல், ... Read More
காணவில்லை !! காணவில்லை !!!!!!நீர்வரத்து குளம், குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் !
குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ! காணவில்லை!! , காணவில்லை!!! வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கனிக்கனியான் ஊராட்சி, கனிக்கனியான் குளம் புறம்போக்கு அருகில் நீர்பிடிப்பு பகுதி உள்ளது. ... Read More
வேலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசர கால மருத்துவ முதலுதவி பயிற்சி முகாம்!
வேலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசரகால மருத்துவ முதலுதவி பயிற்சி முகாம் வழங்கப்பட்டது. தமிழக அரசு விபத்தில்லா தமிழகம் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன் ... Read More