BREAKING NEWS

Tag: வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம்

வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் அதிமுக ஒன்றிய பொருளாளரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் அதிமுக ஒன்றிய பொருளாளரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத் இவரது மனைவி மார்கரேட் ஜெனிபர் இவர் நர்சிங் முடித்துள்ளதாக கூறப்படுகிறது.   இந்த நிலையில்கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ... Read More