Tag: வைகுண்ட ஏகாதசி விழா
ஆன்மிகம்
தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் என்னும் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, ... Read More
ஆன்மிகம்
உடுமலை 400 ஆண்டு பழமை வாய்ந்த நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது. உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, ... Read More
ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.
திருச்சி, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பகல் பத்து – இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி ... Read More