Tag: வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாள்
தூத்துக்குடி
வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் குடும்பத்தினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி ... Read More