BREAKING NEWS

Tag: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரேஸ்மிக் கிளை

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.
அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின மூன்று மணி நேரமாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு மீட்புத்துறையினர். அரியலூர் மாவட்டம் ... Read More

வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது
வேலூர்

வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரேஸ்மிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விருதுநகரை சேர்ந்த மதி முத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் மேலாளராக வேலை ... Read More