BREAKING NEWS

Tag: ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை

ஆற்காட்டில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை கூடிய அன்னதானத்தை ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் வழங்கியது.
ராணிபேட்டை

ஆற்காட்டில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை கூடிய அன்னதானத்தை ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் வழங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் தனியார் ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் அமாவாசை திருநாளில் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் இன்று 36-வது மாத அன்னதானம் வழங்கும் ... Read More