BREAKING NEWS

Tag: 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படவில்லை

காட்பாடி அருகே சாலை அமைக்க கோரி சாலையில் தேங்கியுள்ள நீரில் நாற்று நட்டு நூதன போராட்டம்.
வேலூர்

காட்பாடி அருகே சாலை அமைக்க கோரி சாலையில் தேங்கியுள்ள நீரில் நாற்று நட்டு நூதன போராட்டம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 புதூர் கிராமம் உள்ளது இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தை தொழிலாக நம்பி விவசாயம் செய்து அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் அப்பகுதியில் உள்ள பஜனை கோவில் தெரு ... Read More