BREAKING NEWS

Tag: 1500 கிலோ எடை பீடி இலைகள்

கோவில்பட்டி அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற 2 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்றம்

கோவில்பட்டி அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற 2 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் கடலோரக் காவல் படை ஆய்வாளர் மாரிமுத்து தேவேந்திரன் தலைமையிலான போலீசார் வேம்பார் கடற்கரை பகுதிகளில் ரோந்து ... Read More