BREAKING NEWS

Tag: 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்

18-ஆம் ஆண்டு சுனாமி பேரலை- மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள்.
மயிலாடுதுறை

18-ஆம் ஆண்டு சுனாமி பேரலை- மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம்,  தரங்கம்பாடி தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ... Read More

மயிலாடுதுறை ஆழிப் பேரலையின் கோரதாண்டவம்- 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஆழிப் பேரலையின் கோரதாண்டவம்- 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம், தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ... Read More

18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மயிலாடுதுறை

18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

செய்தியாளர் க.கார்முகிலன்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி காலையில இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை என்னும் சுனாமி உருவாகி வங்கக் கடலோரம் வசித்த மக்கள் ... Read More