Tag: 21 நாட்கள் தவ வேள்வி
ஆன்மிகம்
தென்கைலாயம் என்று அழைக்கக்கூடிய திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வியின் நிறைவு விழா.
உலக பொது நிர்வாகம், பொது நாணயம், பொதுமொழி, ஓர் உலக சமதர்ம கூட்டாட்சி அனைத்தும் முழுமையாக நிறைவு பெற வலியுறுத்தி குருமகான் பிரமிடு வடிவேல் வடிவிலான பிராணவாலயத்தில் அமர்ந்து 21 நாட்கள் தவ வேள்வியை ... Read More