Tag: 30 ஆண்டு பணியாற்றிய தபால்காரர் பாராட்டு விழா
திருப்பூர்
ஓய்வு பெற்ற தபால்காரருக்கு பாராட்டு விழா!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி பகுதியில் சுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த தபால்காரர் சக்திவேல் அவருக்கு பாராட்டு விழா கண்ணமநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. ... Read More