Tag: 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி
தூத்துக்குடி
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நாடு முழுவதும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மலர் ... Read More