BREAKING NEWS

Tag: 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  நாடு முழுவதும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மலர் ... Read More