BREAKING NEWS

Tag: 74 வது குடியரசு தின விழா

டி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை

டி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.

செய்தியாளர் தாரிக்கனி.   மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா T. பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.     இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ... Read More

பவானி வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தின கிராமசபை கூட்டம்.
ஈரோடு

பவானி வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தின கிராமசபை கூட்டம்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையிலும், பவானி தாசில்தார் ரவிச்சந்திரன்,   பவானி யூனியன் ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், ... Read More

74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு.
மயிலாடுதுறை

74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது.   செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு ... Read More

74 வது குடியரசு தின விழா யொட்டி திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் கிராம சபை கூட்டம்.
மயிலாடுதுறை

74 வது குடியரசு தின விழா யொட்டி திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் கிராம சபை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், திருக்கடையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் ... Read More

பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு

பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு, 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து கொடி மரியாதை செலுத்தினார்.‌     இதனைத் ... Read More

பேரணாம்பட்டு பாஜக ஓபிசி அணி சார்பில் குடியரசு தின விழா.
வேலூர்

பேரணாம்பட்டு பாஜக ஓபிசி அணி சார்பில் குடியரசு தின விழா.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஜனவரி 26 பேரணாம்பட்டி நகர பா.ஜ.க ஓ .பி .சி அணி சார்பில் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.   இந்த விழாவுக்கு ... Read More

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா.
வேலூர்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஜனவரி 26 பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.   இந்த விழாவுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர். ஜெ. சித்ரா ஜனார்த்தனன். தலைமை ... Read More

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது
தென்காசி

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது

தென்காசி மாவட்ட செய்தியாளர்கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான திருக்கோவிலாகும்.   இக்கோவிலில் 74 வது ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

  74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் தேனி மாவட்ட ஆட்சித் ... Read More

பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர்

பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சியில் 74 வது குடியரசு தின விழா மதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல், தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி ... Read More