BREAKING NEWS

Tag: Admk

கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.
அரசியல்

கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.

எவ்வளவு மலிவு விலை துணி வாங்கினாலும் தண்ணீரில் போட்டால் தான் சாயம் போகும் ஆனால் இந்த கமல்ஹாசன் தண்ணீரில் போடாமலே சாயம் போவார் என கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை ... Read More

வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து என அவதூறாக பேசுகிறார்
அரசியல்

வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து என அவதூறாக பேசுகிறார்

  வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து பளபளனு இரூக்க பவுடர் போட்டியா? ஃபேர்ன்ல உள்ள போட்டியா? என அவதூறாக பேசுகிறார் அது என்ன உன் வீட்டு பணமா? பெண்களை இழிவு படுத்தி பேசுவது ... Read More

மயிலாடுதுறையில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
அரசியல்

மயிலாடுதுறையில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

மயிலாடுதுறையில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாபுவை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம், மண்வெட்டி பிடித்த விவசாயி நான். விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும், கூட்டணிக்காக பெங்களூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ... Read More

“சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்”
அரசியல்

“சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்”

சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்" "புகைப்படத்தையும், செங்கல்லையும் காண்பித்து வாக்கு சேகரிப்பது தவறு" அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதில்.   Read More

புதிய நீதி கட்சி,பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளில் இருந்து 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
திருவள்ளூர்

புதிய நீதி கட்சி,பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளில் இருந்து 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாற்று கட்சியினர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சியிலிருந்து கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஏ.விநாயகம் தலைமையில் 150 ... Read More

சோழபுரம் நகர அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
தஞ்சாவூர்

சோழபுரம் நகர அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.

தஞ்சாவூர், அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.   திருப்பனந்தாள் அருகே சோழபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... Read More

தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பி தரப்பில் வக்கீல் வனத்துறையிடம் விளக்க கடிதம்.
தேனி

தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பி தரப்பில் வக்கீல் வனத்துறையிடம் விளக்க கடிதம்.

  தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் உள்ளது.   இங்கு கடந்த செப்டம்பர் மாதம் ... Read More

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்ட முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது.
அரசியல்

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்ட முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது.

  சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். Read More

திமுக ஆட்சியில் தவறுகள் மட்டுமே நடைபெறுகிறது. அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பேச்சு.
விருதுநகர்

திமுக ஆட்சியில் தவறுகள் மட்டுமே நடைபெறுகிறது. அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பேச்சு.

  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51வது பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.   முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ... Read More

கோவில்பட்டி அருகே புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டாரங்குளம் பஞ்சாயத்து சரவணாபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றிய அமைக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து.     ... Read More