BREAKING NEWS

Tag: Dmk

மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்
அரசியல்

மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் விரைந்துள்ளார். சம்பவ இடத்தில் ஐஜி, எஸ்.பி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரண்டு டிஐஜி-களையும் சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவு. நாளை அதிகாலை ... Read More

காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!
வேலூர்

காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி நகர் பகுதி திமுக செயலாளர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More

சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மூத்த மந்திரி துரைமுருகனுக்கு பிடிவாரண்டை பிறப்பித்த சென்னை சிறப்பு நீதிமன்றம்
அரசியல்

சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மூத்த மந்திரி துரைமுருகனுக்கு பிடிவாரண்டை பிறப்பித்த சென்னை சிறப்பு நீதிமன்றம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான துரைமுருகன் மீது புகார் இருக்கிறது. இந்நிலையில், துரைமுருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு ... Read More

வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!
வேலூர்

வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!

வேலூர் மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO வாட்டர் ) வழங்கும் இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இது அசோக்நகர், V.T.K. நகர், அன்னை நகர், பர்னீஸ்புரம் ஆகிய பகுதிகளுக்கு ... Read More

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!
ராணிப்பேட்டை

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அன்வர்திகான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நிஷார் இவர் திமுகவில் கிளைச் செயலாளராக உள்ளார். இந்தநிலையில், அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தினை அவர், கிராம நிர்வாக அலுவலர்(VAO) உதவியுடன் சிமெண்ட் ... Read More

தூய்மை பணியாளர்கள் தேசவிரோதிகளா:? விஜய் கேள்வி
அரசியல்

தூய்மை பணியாளர்கள் தேசவிரோதிகளா:? விஜய் கேள்வி

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி தான் என்பது தெள்ளத் தெளிவாகிறது. என தூய்மை பணியாளர்கள் கைதுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி ... Read More

அதிமுக மாஜிகளை தட்டித் தூக்கும் (திமுக) அண்ணா அறிவாலயம்!
அரசியல்

அதிமுக மாஜிகளை தட்டித் தூக்கும் (திமுக) அண்ணா அறிவாலயம்!

தமிழ்நாடு அரசியலில் பாஜக - அதிமுக - பாஜக என பல முறை கட்சி மாறிய மைத்ரேயன் இன்று திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்து மேலே வந்த அன்வர் ராஜா, ... Read More

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட்
கன்னியாகுமரி

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட்

குமரி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி அதன் கரையோரத்தில் நின்ற சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் சிறிய அபராதம் ... Read More

தென்காசி

தென்காசியில் திருவள்ளுவர் கழகம் என்ற அமைப்பு 99 ஆண்டுகளாக தமிழ் பணியாற்றி வருகிறது. வ உ சி, ராஜாஜி , ம.பொ.சி, கருணாநிதி தொடங்கி இந்த கழகத்தில் பேசாத தமிழ் அறிஞர்களே இல்லை. தென்காசி ... Read More

தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திமுக சார்பில் கண்டனம்
அரசியல்

தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திமுக சார்பில் கண்டனம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்டனம் . கடந்த 22 .11 .2009 ஆம் ஆண்டு தென்காசி ... Read More