BREAKING NEWS

Tag: EPS

பெரியகுளம் EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் – 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ பங்கேற்பு.
அரசியல்

பெரியகுளம் EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் – 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ பங்கேற்பு.

பெரியகுளம் அரண்மனை தெருபகுதியில் அதிமுக EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் - 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ ,ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியில் மறைந்த ... Read More

துரை வைகோ அரசியலில் ஒரு கத்துக்குட்டி என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி..
தூத்துக்குடி

துரை வைகோ அரசியலில் ஒரு கத்துக்குட்டி என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணா கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்றது.சொர்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமையில் பொறியாளர் சந்தனராஜ், அஜந்தா நிறுவனங்களின் ... Read More

இபிஎஸ் பக்கம் உள்ள நிர்வாகிகளை ஒருமையில் பேசிய ஓபிஎஸ் நிர்வாகி.  ஓ.பி.எஸ். இடைமறித்து தவறாக மரியாதை குறைவாக பேச வேண்டாம் என அறிவுறுத்தல்.
அரசியல்

இபிஎஸ் பக்கம் உள்ள நிர்வாகிகளை ஒருமையில் பேசிய ஓபிஎஸ் நிர்வாகி. ஓ.பி.எஸ். இடைமறித்து தவறாக மரியாதை குறைவாக பேச வேண்டாம் என அறிவுறுத்தல்.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.   இதில் தேனி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக்கழகம், மாவட்டம் பொதுக்குழு ... Read More

‘ஆபரேஷன் மின்னல்’ கைது செய்யப்பட்ட ரவுடிகளை சுதந்திரமாக நடமாட விட்ட மர்மம் என்ன? – ஈபிஎஸ் கேள்வி..
அரசியல்

‘ஆபரேஷன் மின்னல்’ கைது செய்யப்பட்ட ரவுடிகளை சுதந்திரமாக நடமாட விட்ட மர்மம் என்ன? – ஈபிஎஸ் கேள்வி..

ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும்.   திமுக அரசின் விளம்பரக் குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக் கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் ... Read More

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்’- தொண்டர்களுக்கு ஈபிஎஸ் உருக்கமான கடிதம்.
அரசியல்

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்’- தொண்டர்களுக்கு ஈபிஎஸ் உருக்கமான கடிதம்.

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என்றும் தொண்டர்களுக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக கூறியுள்ளார்.   அதிமுக தொடங்கப்பட்டு ... Read More

தேவர் தங்கக் கவசம்; ஓபிஎஸ் டீமின் பி பிளான்.
அரசியல்

தேவர் தங்கக் கவசம்; ஓபிஎஸ் டீமின் பி பிளான்.

அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி வருகிறது. இதையொட்டி, ஜெயலலிதா காலத்தில் அதிமுக சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட தேவர் தங்கக் கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் வங்கியிலிருந்து யார் எடுத்துக் கொடுப்பது என்ற சர்ச்சை ... Read More

ஓபிஎஸ்,இபிஎஸ் சபாநாயகர் அப்பாவு யாரை அங்கீகரிப்பார்?
Uncategorized

ஓபிஎஸ்,இபிஎஸ் சபாநாயகர் அப்பாவு யாரை அங்கீகரிப்பார்?

தமிழக சட்டமன்றம் வரும் 17ம்தேதி தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் யாரை அங்கீகரிப்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.   தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த ... Read More

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி….!!! எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!
சேலம்

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி….!!! எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!

  சேலம் மாவட்டம் எடப்பாடி 12-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி எடப்பாடியில் ஊர்வலமாக சென்று அதிமுகவில் இணைந்தனர்.   எடப்பாடி பயணியர் ... Read More