Tag: Gandhi jayanti
தேனி அருகே காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பனை விதை நடவு.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம் சிலமலை அருகேயுள்ள சூலப்புரம் கண்மாயில் 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. பசுமையின் அர்ப்பணிப்பாளர் போடி பனை முருகன் விதைகள் சேகரித்தார். சின்னமனூர் தாய் தமிழ் டிரஸ்டி ... Read More
154வது காந்தி பிறந்ததை தினத்தை முன்னிட்டு ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் ... Read More
கிராமசபை கூட்டம்,தேனி மாவட்டம் முத்தனம் பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டம், முத்தனம் பட்டி கிராமத்தில்,மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது. அக்டோபர் 2 மகாத்மாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஊராட்சி மன்ற ... Read More
சிலுக்குவார்பட்டி பகுதியில் வறட்சியை போக்க மழை காலங்களில் பெய்யும் மழை நீரை கொண்டு நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்.
செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் தலைமையில் சங்கால்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் ... Read More
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேர்மையை போற்றும் வகையில் பாபநாசத்தில் ஆள் இல்லாத கடை வியாபாரம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி 154வது விழாவை முன்னிட்டு நேர்மை விழிப்புணர்வு நாளை போற்றும் வகையில், பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆள் இல்லாத கடை பழைய பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்டு ... Read More
முதுகுளத்தூர் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு 02.10.2022- அன்று கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் சேவை மைய கட்டிடத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் ... Read More
மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் மற்றும் மாவீரன் பகத்சிங் அவர்களின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் ... Read More
மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு எம.எல.ஏ.கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு. பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். கிராமசபை கூட்டம் ... Read More
பவானி மைலம்பாடியில் பழுதடைந்து காணப்படும் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி மைலம்பாடி பஞ்சாயத்து உட்பட்ட இருசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மைலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி ... Read More