BREAKING NEWS

Tag: gramasaba

தேனி

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார்கள்

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார்கள் இதில் ஊராட்சி மன்ற தலைவர் திரு பிச்சை அவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ... Read More

சென்னை

அயப்பாக்கம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

சென்னை அருகே உள்ள அயப்பாக்கம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மக்கள் கோரிக்கை வைத்தனர்.   78 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், ... Read More

கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர்  பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது
தஞ்சாவூர்

கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் திருபுவனம் ஊராட்சியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. திருபுவனம் ஊராட்சி மன்ற ... Read More

கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர்  பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது
தஞ்சாவூர்

கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது

பிள்ளைகளை கல்லூரி வரை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும், திருபுவனம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேச்சு https://youtu.be/sLXbhJkR-Bc தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ... Read More

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும்  நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவாருர்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழ் புதல்வன் திட்டத்தை நிறைவேற்றி பொதுமக்களின் நலன் மட்டும் அல்லாமல், மாணவர்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் திராவிட மாடல் அரசுக்கு திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் நன்றி ... Read More