Tag: kanchipuram
தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளார்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில் தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி 51 ... Read More
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையில் துவங்கியது. மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் மற்றும் எதிர்ப்பு மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரும் கலந்து ... Read More
மத்திய பட்ஜெட்டில் தமிழகதிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத பாஜக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகதிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத பாஜக அரசு கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தர், மாநில மாணவரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் ஆகியோர் தலைமையில் ... Read More