Tag: karur
செய்தி சேகரித்த செய்தியாளரை வீடியோ எடுக்க விடாமல் ஒருமையில் பேசி மிரட்டிய காவல்துறை அதிகாரி
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவையொ .ட்டி கம்பம் ஆற்றில் விடும் விழாவில் செய்தி சேகரித்த செய்தியாளரை வீடியோ எடுக்க விடாமல் ஒருமையில் பேசி மிரட்டிய காவல்துறை அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பம் ஆற்றில் ... Read More
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவிலில் அருகில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா முன்னிட்டு சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை மேற்கு ... Read More
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு.
கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 12ம் தேதி கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை மாரியம்மன் ... Read More
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி
கரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி மாவட்டவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ... Read More
