BREAKING NEWS

Tag: KRISHNAKIRI

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தாலுகா அலுவலகம் எதிரே சமூக மாற்றம் என்கிற மாத இதழ் நிருபராக உள்ள பசவராஜ் என்பவர் அலுவலகத்திற்குள் வெள்ளிக்கிழமை மாலை நுழைந்த மர்மநபர் கத்தியால் சரமாரியாக வெட்டியதில் பசவராஜ் ... Read More

ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மினி மரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் நடைபயணம். அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 2600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி

ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மினி மரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் நடைபயணம். அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 2600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, தனியார் தென்னார்வலர் அமைப்புகளின் சார்பில் மினி மரத்தான் நடை பயணம் மற்றும் பசுமையை வலியுறுத்தி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது இதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜூன் ... Read More

ஓரூர் அருகே கனமழை தற்காலிக பாலம் அடித்துச் சென்றதால் நான்கு கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, வாழைத்தோட்டங்கள் சேதம்.
கிருஷ்ணகிரி

ஓரூர் அருகே கனமழை தற்காலிக பாலம் அடித்துச் சென்றதால் நான்கு கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, வாழைத்தோட்டங்கள் சேதம்.

ஓரூர் அருகே கனமழை தற்காலிக பாலம் அடித்துச் சென்றதால் நான்கு கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, வாழைத்தோட்டங்கள் சேதம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு ... Read More

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை , மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.
கிருஷ்ணகிரி

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை , மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை : மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவும் காரணமாக மக்கள் ... Read More

ஓசூர் அருகே மாட்டுத்தீவன தொழிற்சாலைக்குள் 12 அடி உயர கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வடமாநில தொழிலாளி கைது, 7 கிலோ எடையிலான 5 செடிகள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே மாட்டுத்தீவன தொழிற்சாலைக்குள் 12 அடி உயர கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வடமாநில தொழிலாளி கைது, 7 கிலோ எடையிலான 5 செடிகள் பறிமுதல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஆனேகொலு என்னும் கிராமத்தில் கால்நடை தீவனம் தயாரிப்பு தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.குடும்பமாக தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு நிறுவனத்திற்குள்ளாகவே குடியிருப்புகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள ... Read More

பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி

பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியல் இன மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலம்பட்டி பேரூராட்சியில் மின் சார் வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் ... Read More