BREAKING NEWS

Tag: Maduranthakam

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது கம்பம் ஒடிந்து விழுந்ததில், பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது கம்பம் ஒடிந்து விழுந்ததில், பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது அவுரிமேடு. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு கிருத்திகா(11) என்ற மகள் இருக்கிறார். கிருத்திகா மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.   பள்ளிகளுக்குக் ... Read More