BREAKING NEWS

Tag: Manipur

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.
திருப்பத்தூர்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி மகளிர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் பேரவை தொடக்க விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பேட்ச்சுகளை ... Read More