BREAKING NEWS

Tag: Mayiladuthurai district

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் முற்றுகை போராட்டம்
அரசியல்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

https://youtu.be/uhR1m6sbl2I         மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம், போராட்டக்காரர்கள் காவல்துறை இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் காவலர் ... Read More

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை  செய்த பழமை வாய்ந்த  திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த திருவிளக்கு பூஜை

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மாங்கல்ய பலம் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:- ... Read More

தரங்கம்பாடி அடுத்து அரசூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அடுத்து அரசூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே சின்ன அரசூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. பொறையார் அருகே சின்ன அரசூர் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.

கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்:-
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்:-

கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More

பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குடிநீர் கழிவறை வசதி செய்யப்பட முடியவில்லை, எத்தனை முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.
மயிலாடுதுறை

பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குடிநீர் கழிவறை வசதி செய்யப்பட முடியவில்லை, எத்தனை முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி தேர்தலின் போது வாக்குப்பதிவு மையமாக செயல்பட்ட நிலையில் மின்சாரத்தை மாற்றி கொடுத்துள்ளனர் . ... Read More

மயிலாடுதுறையில்  மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் ஏழாம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.நேற்று இரண்டாம் நாள் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று துவக்கி வைத்தார். ... Read More