Tag: namakkel
நாமக்கல்
200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் அட்டூழியம் பொதுமக்கள் வேதனை வெப்படை காவல் நிலையத்தில் புகார் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் ஊராட்சியில் 2000 பேர் வரை வசிக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஆகும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ... Read More