BREAKING NEWS

Tag: nilgiris

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
நீலகிரி

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற கூடலூர் போலீசார் அந்த இரு ... Read More

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து
நீலகிரி

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து வரும் நிலையில் சாலையோரங்களில் புள்ளிமான் மட்டும் கடமான் கூட்டங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது வழியாக செல்லக்கூடிய ... Read More

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…
நீலகிரி

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…

  தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாக கூறி, இந்த பேருந்துகளை ... Read More

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலை ஓரத்தில் புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சி.
நீலகிரி

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலை ஓரத்தில் புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சி.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. மாயாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது.   ... Read More

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி..
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி..

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ... Read More

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கோத்தகிரி நகரப் பகுதிகளில் சிறுத்தை கரடிகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை வாத்து உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி ... Read More

தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி

தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை அருகே உள்ள தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊழியர்களை ... Read More

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது.
நீலகிரி

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்வயல் அருகே உள்ள சுனில் என்பவருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாட முடியாமல் காலில் காயத்துடன் ... Read More

ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது  மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
நீலகிரி

ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஜவளகிரி வனத்துறையினர் தீவிர விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி கர்நாடகா - தமிழக ... Read More

தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண  பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்  ஆய்வு
நீலகிரி

தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா ஆய்வு மேற்கொண்டார்... தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் ... Read More