BREAKING NEWS

Tag: nilgiris

நீலகிரியில் படுக சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார் ஜெயஸ்ரீ…
நீலகிரி

நீலகிரியில் படுக சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார் ஜெயஸ்ரீ…

வானில் பறக்கலாம் என சாதித்துக் காட்டிய ஜெயஸ்ரீ நெகழ்ச்சி: நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுக இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். படுகர் இன ... Read More

நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம்.
நீலகிரி

நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்டத்தில் உள்ள 80 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் ... Read More

குன்னூர்  இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முற்றுகை பொது மக்கள் போராட்டம்.
நீலகிரி

குன்னூர் இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முற்றுகை பொது மக்கள் போராட்டம்.

நீலகிரி குன்னூர் இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபடமுயன்ற நூற்றுகணக்கான பொது மக்கள் தடுக்கப்பட்டனர் நகராட்சி ஆணையர் மற்றும் தாசில்தாரை முற்றுகையிட்டு ... Read More

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டம்.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டம்.

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழ் செய்தியை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ... Read More

கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில்  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில்  ஆய்வு.
நீலகிரி

கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்க் கொண்டுள்ள வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் ஆய்வு மேற்க் கொண்டார்.இந்த ஆய்வின் போது முதலாவதாக கோடநாடு பகுதியில் உள்ள தோடர் இன ... Read More