BREAKING NEWS

Tag: Pocso act

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
சிவகங்கை

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.   ராமநாதபுரம் மாவட்ட, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ஜான் உத்தமநாதன் என்பவரும் அவரது மனைவியான முப்பையூர் அரசு ... Read More

4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு பத்தாண்டுகள் சிறை.
செங்கல்பட்டு

4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு பத்தாண்டுகள் சிறை.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரசங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (42) அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்துள்ளார்.   இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது வீட்டின் ... Read More

செங்கல்பட்டு அருகே   போக்சோ வழக்கில் வாலிபர் கைது..
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே போக்சோ வழக்கில் வாலிபர் கைது..

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மேலச்சேரி கிராமம் ஏகாம்பரம் என்பவரது மகன் செல்வராஜ்(25) தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலச்சேரி பகுதியில் அவரது வீட்டருகே வசித்து வரும் 10ஆம்வகுப்பு பயின்று வரும் ... Read More

ஆறுவயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு தாத்தாக்கள் கைது..
Uncategorized

ஆறுவயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு தாத்தாக்கள் கைது..

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் நல்லூர் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த பரந்தாமனின் மகன் பரணி(30) மற்றும் மருமகள் நந்தினி (25) ஆகியோர் தனது மகள் 1வயதாக இருக்கும் போதே நந்தினி ... Read More

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர்

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.

  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). கூலி தொழிலாளி. இவர் 2021, அக்டோபர் 31 ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கிச் ... Read More

திருச்சுழி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை.
விருதுநகர்

திருச்சுழி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை.

  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள தமிழ்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ... Read More

ராஜபாளையம் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 குற்றவாளிகளுக்கு, சாகும் வரை சிறை.
Uncategorized

ராஜபாளையம் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 குற்றவாளிகளுக்கு, சாகும் வரை சிறை.

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளைம் அருகேயுள்ள தொம்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் (45), வெங்கடேஷ்பாபு (43). நண்பர்களான இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.   கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் ... Read More