BREAKING NEWS

Tag: ramanathapuram

எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி எட்டாம் பரிசு பெற்ற இளநெஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்
இராமநாதபுரம்

எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி எட்டாம் பரிசு பெற்ற இளநெஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்

எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி எட்டாவது பரிசு பெற்ற இளநஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி கூச்சல் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இளைஞர்கள் பல கட்ட பயிற்சிக்குப் ... Read More

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
சிவகங்கை

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.   ராமநாதபுரம் மாவட்ட, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ஜான் உத்தமநாதன் என்பவரும் அவரது மனைவியான முப்பையூர் அரசு ... Read More

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா
ஆன்மிகம்

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா https://youtu.be/c6ILwJXmDlA ஜாதி சமயங்களைக் கடந்து உலக மரத்தால் காளியம்மனை வழிபடும் உலகநாதபுரம் மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ளது உலகநாதபுரம் இங்கு கால்நடைகளை ... Read More

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து  கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்
இராமநாதபுரம்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து முதுகுளத்தூர் தபால் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் : முதுகுளத்தூர் தபால் நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ... Read More

இறந்து போன பங்குத் தந்தையின் பெயரில் உயில்-மோசடி செய்யப்பட்ட 6.22 ஏக்கர் நிலம்: அதிர்ச்சியில் உறைந்து போன சாயல்குடி பங்கு இறை மக்கள்.
இராமநாதபுரம்

இறந்து போன பங்குத் தந்தையின் பெயரில் உயில்-மோசடி செய்யப்பட்ட 6.22 ஏக்கர் நிலம்: அதிர்ச்சியில் உறைந்து போன சாயல்குடி பங்கு இறை மக்கள்.

  சாயல்குடி புனித ஆரோக்கிய அன்னை மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான 6.22 ஏக்கர் நிலத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன பங்குத்தந்தையின் பெயரில் போலியான உயில் தயார் செய்து, வருவாய்த்துறையினரின் ... Read More

கீழக்கரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம்

கீழக்கரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த வருடமும் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற ... Read More

முதுகுளத்தூர் அருகே 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோயில் வட்டாட்சியர் முன்னிலையில் திறக்கப்பட்டது:
இராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோயில் வட்டாட்சியர் முன்னிலையில் திறக்கப்பட்டது:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இறைச்சி குளம் கிராமத்தில் பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் குதிரை எடுப்பு விழா விமர்சையாக கொண்டாடப்படுவது ... Read More