BREAKING NEWS

Tag: ranipettai

அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆன்மிகம்

அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.

அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. https://youtu.be/81g14quRLsU ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டையில் அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு ... Read More

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான  அரசியல் தமிழக முதல்வர் கைவிட வேண்டும்
அரசியல்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் தமிழக முதல்வர் கைவிட வேண்டும்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் எனவும் இதனை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் உட்பட பிற மாநிலங்கள் முதல்வர்கள் நிதி ஆய்வுக்கு கூட்டத்தில் பங்கேற்று ஆரோக்கியமான விவாதங்கள் ... Read More

வாகனங்கள் அனைத்தும் ஒரே பாலத்தில் இறுமார்க்கமாக  பிரிக்கப்பட்டு அதிகாரிகள் மூலமாக திருப்பிவிடப்பட்டு வருகிறது.
மாவட்டச் செய்திகள்

வாகனங்கள் அனைத்தும் ஒரே பாலத்தில் இறுமார்க்கமாக பிரிக்கப்பட்டு அதிகாரிகள் மூலமாக திருப்பிவிடப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆற்காடு இடையிலான பாலாறு குறுக்கே அமைந்துள்ள பழைய மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் ... Read More

நெமிலி அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ…படுகாயங்களுடன் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை..
ராணிப்பேட்டை

நெமிலி அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ…படுகாயங்களுடன் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை..

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே காஞ்சிபுரம் - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் இரயில்வே கேட் அருகே இரவு டிராக்டர் டயர் பஞ்சர் ஆகி சாலை ஓரம் அரிசி மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்தது. ... Read More

ரணிப்பேட்டை சிஎம்சி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்.
ராணிப்பேட்டை

ரணிப்பேட்டை சிஎம்சி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்.

ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. பிரச்சாரத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தொடங்கி வைத்தார். சிஎம்சி இயக்குநர் விக்ரம் மாத்தியூஸ் மற்றும் இணை இயக்குநர் தீபக் செல்வராஜ் உடன் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி வீதி வீதியாக சென்று நேர்த்திக்கடன்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ... Read More

நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக பனப்பாக்கம் நெமிலி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
ராணிப்பேட்டை

நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக பனப்பாக்கம் நெமிலி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

இரவில் ஏற்பட்ட இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியில் ... Read More

நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா
ராணிபேட்டை

நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ மகா சரபேஸ்வரர் பீடத்தின் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா அதே பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.அப்போது விநாயகப் பெருமானுக்கு ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் தேசிய  கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி துணை கொரடாவுமான சு.ரவி கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் ஆற்காடு சக்ஷம் அறக்கட்டளை சேந்தமங்கலம் பாரத் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ... Read More

ஆற்காடு நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் தினசரி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழா.
ராணிபேட்டை

ஆற்காடு நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் தினசரி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழா.

ஆற்காடு நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் மற்றும் 3.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் ... Read More